Saturday, November 6, 2010

IN THE MEMORY OF Com R KARUPPIAH

AT THONDAIMANALLUR


THE ANNIVERSARY WAS OBSERVED AT THE
THONDAIMANALLUR-THE BIRTH PLACE OF COM.R.KARUPPAIAH.
ON 3.11.10, A PADIPPAGAM WAS OPENED IN THAT VILLAGE FOR
THE BENIFIT OF POOR YOUTHS. NEW DRESSES WERE DISTRIBUTED
TO NEARLY 60 POOR STUDENTS OF THAT VILLAGE.

THE FOLLOWING COMRADES SPOKE INTHE MEETING.

COM.R.EASUDOSS,PRESIDENT ICEU TJ DN

COM.M.ASOKAN VP ICEU TJ DN

COM.N.KANNAMMAL SZWW CONVENOR.

COM.L.PRABAHARAN FORMER PA TO DIST.COLLECTOR.

COM.T.SIVARAMAKRISHNAN TAMILNADU SCIENCE FORUM

COM.GANAPATHY ICEU KEERANUR

COM.R.GANESAN ICEU ARANTHANGI

COM.A.SELVENDRAN PG TEACHERS ASSN

COM.R.PUNNIAMURTHY GENL SECY ICEU TJ DN.

COM.M.A.RAGHUMAN SECY ICEU PUDUKKOTTAI PROPOSED VOTE OF THANKS
AND
COM.T.ILAVALAGAN WELCOMED THE GATHERING.

COM.P.ARANGASAMY RTD DEV OFFICER ALSO PARTICIPATED IN THE MEETING.


PUNNIAMURTHY.

1 comment:

  1. ஆர். கருப்பையா

    புதுக்கோட்டை என்றால் உடனே நினைவுக்கு வரும் பெயர் இது.
    முற்போக்கு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு இப்புகழாரம் மிகையாகத் தோன்றாது. அந்த அளவுக்கு இயக்கம் சார்ந்த செயல்பாடுகளையும், தோழமை நெஞ்சங்களையும் ஆக்ரமித்து இருந்தவர்.

    அம் மாவட்டத்தில் இவர் கால் படியாத கிராமங்கள் கிடையாது. பொதுவுடமைச் சிந்தனைகளை உழைப்பாளிகளின் மனங்களில் விதைக்க இவர் பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சம் அலல. புதுக்கோட்டை
    மாவட்ட சி பி எம் செயலாளராக உயர்ந்தார். நோய் அவரைப் பலவீனப் படுத்தியபோது கூட அவரின் அர்ப்பணிப்பும், உணர்வும் பழுது பட்டதே இல்லை. இவருக்கு வந்த சோதனையை நினைக்கும்போது நம் மனம் அரற்றினாலும் அவரின் மன உறுதி ஒவ்வொரு பொதுத் தொண்டாற்றுபவரும் கற்க வேண்டிய பாடமாகும். அவரின் முதல் ஆண்டு நினைவுக் கூட்டத்தில் நூற்றுக் கணக்கான குவாரிப் பெண் தொழிலாளர்கள் உணர்ச்சி பூர்வமாக பங்கேற்றதும் அவர்களின் கண்களில் வழிந்த நீரும் அவரது தொண்டிற்கு சீரிய சாட்சியமாகும். இப்படிப்பட்ட அப்பழுக்கற்ற தோழருக்கு அதை விட சிறந்த அங்கீகாரம் வேறு என்ன! அறிவொளி இயக்கத்தில் அவரும், தோழர் கண்ணம்மாவும் இணைந்து ஆற்றிய பணியும் அந்த மண்ணின் பதிவுகளில் என்றும் நிலைத்து நிற்கும்.

    அவர் ஓர் AIIEA வின் உருவாக்கம் என்பதில் நமக்கெல்லாம் நெகிழ்வுதான். தஞ்சாவூர் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியவர்.

    ReplyDelete