Tuesday, August 9, 2011

பட்டியலின மக்களின் பங்கைக் கொடு!





சென்னையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்துகிற
எஸ்.சி, எஸ்.டி, துணைத்திட்டக் கோரிக்கை சாசன வெளியீட்டுக் கருத்தரங்கம்.
ஆகஸ்ட் 10 அன்று மாலை 4 மணிக்கு ராசா அண்ணாமலை மன்றத்தில்...
அகில இநதிய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் எல்லாத் தமிழகக் கோட்டங்களில் இருந்தும் வருகை தரவுள்ளார்கள்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநாட்டுப் பிரச்சார துண்டுப் பிரசுரம் உணர்வு பூர்வமான வார்த்தைகளோடு நிறைவு பெறுகிறது.

" ஓயாது நம் குரல்;
ஒவ்வொரு ரூபாயும் பட்டியலின மக்களின்
கைவசம் ஆகும் வரை
"

நாமும் நம் குரலை இணைப்போம்.

No comments:

Post a Comment