Monday, April 2, 2012





தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் டாக்டர் அம்பேத்கர் வேலைவாய்பு 
பயிற்சி மையத்தின் சார்பில் சென்னையில் ஏப்ரல் 1 அன்று ரிசர்வ் வங்கி மற்றும் 
ஸ்டேட் வங்கி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.

தேனாம்பேட்டை பெபி அலுவலகத்தில் இவ்வகுப்புகள் ஞாயிறு தோறும் நடைபெற்று 
வருகிறது. 140 மாணவ, மாணவியர் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

No comments:

Post a Comment